குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்! தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்களின் நலன் கருதி வரும் திங்கள் கிழமை 21/09/2026 குற்றவியல் வழக்கறிஞர்
சங்கத்தில் காலை 10 மணி அளவில் கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .












