நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வல மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் (13 & 14/04/2026) கடந்த 2 நாட்களாக அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அனைத்து தரப்பு பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், கூட்ட நெரிசலை சீர்படுத்துதல், குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குதல் & அன்னதானம் வழங்குதல் போன்ற தன்னார்வல சேவைகள் செய்து பாராட்டுகளையும் பெற்றனர்.
nss-volunteers-service-at-samayapuram-mariamman-temple-april
Read More













