இன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் ‘குறளாலயம் பெருங்கனவு’ நூல் வெளியிடப் பெற்றது. நூலைத் தமிழ்ச் சங்க அமைச்சர் உதயகுமார் பெரியசாமி வெளியிட துணைத்தலைவர் புலவர் வரதராசன் பெற்றுக் கொண்டார்.


இன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் ‘குறளாலயம் பெருங்கனவு’ நூல் வெளியிடப் பெற்றது. நூலைத் தமிழ்ச் சங்க அமைச்சர் உதயகுமார் பெரியசாமி வெளியிட துணைத்தலைவர் புலவர் வரதராசன் பெற்றுக் கொண்டார்.
