Email :294
இடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர் ” விருது வென்ற திருமதி S .உமா அவர்கள் கடந்த வாரம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பிரான்ஸ் சென்று வந்தார்.

அவரைப் பாராட்டி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. சதீஷ் குமார் பயனாடை நூல் வழங்கி பாராட்டினார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி புஷ்பலதா வாழ்த்தினார்.













