Email :166
என்எல்சி மூலம் கேரளாவிற்கு ரூ. 1 கோடி நிதி உதவி

இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மையான நவரத்னா சிபிஎஸ்இ நிறுவனமான கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட், என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட்டின் (என்டிபிஎல்) சிஎஸ்ஆர் நிதியின் மூலம் கேரளா பேரிடர் தணிப்பு நிதிக்கு ரூபாய் 1 கோடியை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் என்எல்சி அதிபர் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.













