குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், தமிழகத்திலே முதல்முறையாக, துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் *அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்* கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக பன்னிரெண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மேலும் தற்போது சீசன் ஜலதோஷம் அனைவருக்கும் வருவதால் நுரையீரல் பரிசோதனையும் ( LUNGS TEST ) செய்யப்படும் . வரும் 6/11/2025 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை
நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இம் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .














