திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை 20.11.2024 மாலை 5.30 மணிக்கு திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் (26, பர்மா காலனி, திருவானைக்காவல் ) நடைபெற உள்ளது.

இதில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருவானைக்காவல் தலைமை ஆசிரியர் திரு. பா. மருதவாணன் அவர்கள் “வளம் தரும் நூலகம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.
வாசகர்கள் / தமிழ் ஆர்வலர்கள் / இளைஞர்கள் / பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
கிளை நூலகர் மற்றும் வாசகர் வட்ட தலைவர்.












