இந்தியா

ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தல் நிறைவு.. 64.86 சதவீத வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், 73 பெண் வேட்பாளர்கள் உள்பட 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, முன்னாள்

Read More
இந்தியா

மூச்சு முட்டும் டெல்லி; மிக மோசமாக பதிவாகியிருக்கும் காற்றின் தரம்

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையன்று வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் டெல்லி கடுமையான காற்று மாசுவை எதிர்கொண்டது. ஆனால், பண்டிகை முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில் டெல்லி கடுமையான காற்று மாசு குறியீட்டை பதிவு செய்துள்ளது. மத்திய காற்று மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியில் கடந்த

Read More
தமிழ்நாடு

“தேசிய நூலக வார விழா” இன்று 14.11.24 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இனிதே தொடங்கியது

“தேசிய நூலக வார விழா”  நவம்பர் 14 முதல் 20 முடிய நடைபெற உள்ள 57ஆவது தேசிய நூலக வார விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இன்று 14.11.2024

Read More
தமிழ்நாடு

வாசிக்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் நூலகம்

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வாசிக்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் நூலகம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது.  புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்

Read More
தமிழ்நாடு

தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. யோகா ஆசிரியர் விஜயகுமார் தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்து பேசுகையில், பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை

Read More
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட ஆட்சியர், கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை சார்பில் 39-ஆவது தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு, கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று 11.11.2024 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர்

Read More