ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்
Read More






