இந்தியா

அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு (AIFUCTO) சார்பாக இன்று புது டெல்லி, ஜந்தர் மந்தரில், கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு (AIFUCTO) சார்பாக 19.11.2024 செவ்வாய்க்கிழமை இன்று புதுடெல்லி, ஜந்தர் மந்தரில்  கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 1. புதிய கல்விக் கொள்கையை  ரத்து செய்ய வேண்டும்.2. பழைய  ஓய்வூதிய திட்டத்தை

Read More
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, நாளை மாலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை 20.11.2024 மாலை 5.30 மணிக்கு திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் (26, பர்மா காலனி, திருவானைக்காவல் ) நடைபெற உள்ளது.

Read More
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழா நடைபெற்றது.

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழாவின் ஒரு பகுதியாக இன்று 19.11.2024 செவ்வாய்க்கிழமை மாலை திருவானைக்காவல் கல்லணை ரோட்டில் உள்ள Dr.சிற்றம்பலம் அம்சவல்லி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. கிளை நூலக வாசகர்

Read More
தமிழ்நாடு

இன்று காலை திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் “வினாடி வினா” போட்டி நடைபெற்றது.

            “தேசிய நூலக வார விழா” நவம்பர் 14 முதல் 20 முடிய நடைபெற உள்ள 57ஆவது தேசிய நூலக வார விழா! திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக்

Read More
தமிழ்நாடு

தின சேவை அறக்கட்டளையில் இன்று அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 219- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (19.11.24) இன்று அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.     நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின்

Read More
தமிழ்நாடு

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி புளோரா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகரம் சுப்ரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி புளோரா தலைமையில் இன்று 19.11.2024 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகளான வாழ்வதற்கான உரிமை

Read More
தமிழ்நாடு

சுடுமண் மணிகள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

  திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சுடுமண் மணிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க

Read More
தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்டத் தடை, வரவேற்கும்  தண்ணீர் அமைப்பு!

பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்டத் தடை, தண்ணீர் அமைப்பு வரவேற்கிறோம். ஓட்டல், டீக்கடைகளில் பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை கட்டத் தடை; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் ஃபாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல்

Read More
தமிழ்நாடு

1008 வலம்புரி சங்க அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்பிகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு இன்று 1008 வலம்புரி சங்க அபிஷேகம் நடைபெற்றது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர்” விருது!

இடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கனவு ஆசிரியர் ” விருது வென்ற திருமதி S .உமா அவர்கள் கடந்த வாரம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பிரான்ஸ் சென்று வந்தார். அவரைப் பாராட்டி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறைப்

Read More