தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழா!

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழாவின் ஒரு பகுதியாக நாளை 19.11.24 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருவானைக்காவல் கல்லணை ரோட்டில் உள்ள Dr. சிற்றம்பலம் அம்சவல்லி முதியோர் இல்லத்தில் நமது

Read More
தமிழ்நாடு

இன்று திருமதி.பகவதி (அறங்காவலர்-DSA) அவர்கள் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 218- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (18.11.24) இன்று திருமதி.பகவதி (அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால்  அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின்

Read More
தமிழ்நாடு

டெல்லி காற்று மாசு: புதிய கட்டுப்பாடுகள் அமல்; பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இன்று காலை 8 மணி (நவ.18) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலை 1, 2, 3 கட்டுப்பாடுகளுடன் நிலை 4 இன்று முதல் அமலாகிறது. டெல்லியில் குளிர் காலம் தொடங்கும்

Read More
தமிழ்நாடு

திருவாசி கிராம, நூலகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை கிராமப்புற மேலாண்மை மற்றும் RESCAPES இணைந்து தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திருச்சி, திருவாசி கிராம நூலகத்தில், மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி காலை  நடைபெற்றது. இன்று

Read More
தமிழ்நாடு

சுடுமண் மணிகள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

  திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சுடுமண் மணிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க

Read More
தமிழ்நாடு

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகரம் திருவானைக்காவல் உயர்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமையில் நேற்று நவம்பர் 18ஆம் தேதி  நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர்

Read More
தமிழ்நாடு

பனையகுறிச்சி ஊராட்சியில் சமுதாயக்கூடம் திறப்பு விழா!

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தாலுகா பனையகுறிச்சி ஊராட்சியில்நேற்று 17.11.2024  சமுதாயக்கூடம் திறப்பு விழாவிற்கு மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருகரங்களால் திறந்து வைக்கப்பட்டது. திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இலவச திருமணம் மற்றும் கல்யாண

Read More
தமிழ்நாடு

திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகமும் அனுதினம் டிரஸ்ட் இனணந்து நூலக வார விழா!

நேற்று திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகமும் அனுதினம் டிரஸ்ட் இனணந்து நூலக வார விழாவை கொண்டாடியது. ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி  நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் அனுதினம் டிரஸ்ட் சார்பில் எழுது பொருட்களும், பாரதியார் கவிதைகள் நூல்களும்  பரிசுகளாக

Read More
தமிழ்நாடு

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

நேற்று திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தனி வட்டாட்சியர் திரு ராஜேஸ் கன்னா அவர்கள் தலைமையில் திரு R .I.அந்தோணி முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத் தலைவர்

Read More