தமிழ்நாடு

இன்று திரு. ராஜா அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

   தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 221- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (21.11.24) இன்று திரு. ராஜா அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின்

Read More
தமிழ்நாடு

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழாவை முன்னிட்டு, முப்பெரும் விழா பெரம்பலூரில் நடைபெற்றது.

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழாவை முன்னிட்டு, முப்பெரும் விழா பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அகழ் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் செ.வினோதினி வரவேற்புரை வழங்கினார்.  விருத்தாச்சலத்தில் தமிழ்ப் பல்லவி காலாண்டு இதழை நடத்தி வரும் திரு. பல்லவிகுமார்

Read More
தமிழ்நாடு

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு பல பயிற்சிகள்!

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக குழந்தைக் கவிஞர்  அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் மற்றும்  குழந்தைகள் நாள் ஆகிய இரு நிகழ்வுகளையும் கொண்டாடும் விதமாக நேற்று 20.11.2024 மாலை திருச்சிராப்பள்ளி கே.கே. நகர் பகுதியில் மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி, நினைவாற்றல்

Read More
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளி பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஸ்ரீரங்கம் கிளை, ஸ்ரீரங்கம் நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளி பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று 20.11.2024 மாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி தேவித் தெரு, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைமை ஆசிரியர்

Read More
தமிழ்நாடு

“எனக்கு பிடித்த புத்தகம்” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி, திருவானைக்காவல், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

57 ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடும் விதமாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி நூலகத் துறை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்துடன்  இணைந்து “எனக்கு பிடித்த புத்தகம்” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியை, திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி

Read More
தமிழ்நாடு

தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம், நடத்திய 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று 20.11.2024 மாலை 5.30 மணி அளவில் திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் (26.பர்மா காலனி, திருவானைக்காவல் ) நடைபெற்றது.

Read More
தமிழ்நாடு

இன்று பிறந்தநாள் காணும் மழலைச்செல்வம் S. ஆதிரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தார்கள் சார்பாக அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 220- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (20.11.24) இன்று பிறந்தநாள் காணும் மழலைச்செல்வம் S. ஆதிரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தார்கள் சார்பாக அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.        நீங்களும் பிறந்த நாள், திருமண

Read More
தமிழ்நாடு

“தேசிய நூலக வார விழா” இம்மாதம் நவம்பர் 14 முதல் இன்று 20.11.2024 வரை 57ஆவது தேசிய நூலக வார விழா, திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

              “தேசிய நூலக வார விழா” இம்மாதம் நவம்பர் 14 முதல் இன்று 20.11.2024 வரை 57ஆவது தேசிய நூலக வார விழா, திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும்

Read More
தமிழ்நாடு

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி எல்என் பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் இன்று 20.11.2024 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர்

Read More
தமிழ்நாடு

திருச்சி சமயபுரம் கடைவீதியில், அகிலா சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா இன்று காலை இனிதே நடைபெற்றது.

திருச்சி சமயபுரம் கடைவீதியில், அகிலா சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா இன்று 20.11.2024 காலை இனிதே நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர், கவிஞர் வீ.  கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்கி அகிலா சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள்

Read More