தமிழ்நாடு

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் புற்று நோயிலிருந்து பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இம்மாதம் கடந்த  18.11.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள மேக்குடி  பஞ்சாயத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் புற்று நோயிலிருந்து பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கு புற்று நோயை பற்றிய விழிப்புணர்வு

Read More
தமிழ்நாடு

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச கற்கை மையம் திரு. வெள்ளைச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள மேலா நாகமங்கலம் கிராமத்தில் நேற்று 21.11.2024 சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச கற்கை மையம் திரு. வெள்ளைச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திரு. ராபின்சன் சில்ட்ரன் சார்

Read More
தமிழ்நாடு

திருச்சி மன்னார்புரத்திலுள்ள பார்வையற்ற இல்ல பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் இன்று நடத்தப்பட்டன.

பார்வையற்ற இல்ல பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் இன்று நடத்தப்பட்டன. இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை சார்பில் பார்வையற்ற இல்ல பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் இன்று 22.11.2024 காலை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சேர்மன்,

Read More
தமிழ்நாடு

இன்று திரு. செந்தில்குமார் அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 222- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (22.11.24) இன்று திரு. செந்தில்குமார் அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.        நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு

Read More
தமிழ்நாடு

இன்று 22.11.2024 காலை திருச்சி நீதிமன்றம் நுழைவாயில், வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூர் வழக்கறிஞர் திரு. கண்ணன் அவர்கள் வழக்கறிஞர் சீருடையில் நீதிமன்றம் அருகில்  கொலை செய்யும் நோக்குடன் கொடுரமாக வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தொடந்து வழக்கறிஞர்கள் கொலை செய்யபடுவதையும் தாக்கப்படுவதையும் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி கோரியும்

Read More
தமிழ்நாடு

என்எல்சி மூலம் கேரளாவிற்கு ரூ. 1 கோடி நிதி உதவி!

என்எல்சி மூலம் கேரளாவிற்கு ரூ. 1 கோடி நிதி உதவி இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மையான நவரத்னா சிபிஎஸ்இ நிறுவனமான கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட், என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட்டின் (என்டிபிஎல்) சிஎஸ்ஆர் நிதியின் மூலம்

Read More
தமிழ்நாடு

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை நடைபெற உள்ளது.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை 4 மணி அளவில் திருச்சி சாலை ரோடு உறையூரில் உள்ள GKM முதலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர், தமிழ்

Read More
தமிழ்நாடு

வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம் வேளாண் விளை பொருட்களின் தரம் பிரிப்பு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில்  ஆத்மா திட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம் வேளாண் விளை பொருட்களின் தரம் பிரிப்பு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான பயிற்சி  வேளாண்மை துணை இயக்குநர் (வே.வ) திருமதி. எஸ்தர் பிரேம குமாரி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அக்மார்க்

Read More
தமிழ்நாடு

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், நவம்பர் 2024 மாத கூட்டம், இன்று 21.11.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், நவம்பர் 2024 மாத கூட்டம், இன்று 21.11.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து, அரங்க வாழ்த்துப் பாட்டுடன் தொடங்கியது. கவிஞர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

Read More
உலகம்

பள்ளிகள் தென்றல் உலாவும் பூஞ்சோலையாய் அறிவுச் சோலையாய் விளங்குதல் வேண்டும்!

பள்ளிகள் தென்றல் உலாவும் பூஞ்சோலையாய் அறிவுச் சோலையாய் விளங்குதல் வேண்டும்! ஆசிரியர் பெருமக்கள் உளவியலில் தெளிந்தவராகவும்  தம் பணியையும் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்தவராகவும் விளங்குதல் வேண்டும். உணர்ச்சிவயப்படாதவராகவும் காலத்துக்கேற்ற அறிவாண்மை உடையவராகவும் விளங்குவதுடன் பள்ளியில் ஒருவருக்கு ஒருவர் துணைநின்று பணிகளைத் தவிர்த்துவிடாமல் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு

Read More