தமிழ்நாடு

திருச்சி நகைச்சுவை மன்றம்  மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி!

திருச்சி நகைச்சுவை மன்றம்  மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி ஞாயிறு 24.11.24 மாலை 7.00 அளவில் லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.   நிகழ்ச்சியில் டிவி புகழ்

Read More
தமிழ்நாடு

இன்று 24.11.2024 மாலை மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன்று 24.11.2024 மாலை 4:30 PM மணிக்கு மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் புதிய உறவுகள் பலர் கலந்து கொண்டனர். இனி வரும் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்றும் மாத சந்தா ரூபாய்

Read More
தமிழ்நாடு

புரட்சிப் பாவேந்தர் பேரவை, நவம்பர், திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 24.11.2024 மாலை நடைபெற்றது.

புரட்சிப் பாவேந்தர் பேரவை, நவம்பர், திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 24.11.2024 மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஐயா குழந்தை ஈகவரசன் அவர்களின் இனிய பாடல்களுடன் தொடங்கியது. முக்கியம் செ. சண்முகநாதன், தமிழவேள் பெ. உதயகுமார், முன்னிலை வகித்தனர். முனைவர்

Read More
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி, நேற்று மாலை BHEL கிளை மறு கட்டமைப்பு-இல் புதிய நிர்வாகிகள்  முன்மொழியப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நேற்று 23.11.2024 மாலை 5:30 மணிக்கு BHEL கிளை மறு கட்டமைப்பு-இல் புதிய நிர்வாகிகள்  முன்மொழியப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்கள். இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திருமிகு. மாணிக்கத்தாய் அவர்களும், மாவட்ட இணை  செயலாளர் பகுத்தறிவன்.க அவர்களும்,

Read More
தமிழ்நாடு

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் “சிறார் இலக்கிய விருது” எழுத்தாளர், தமிழச்சி தென்றல் வினோவிற்கு, சாகித்திய அகாதமி விருதாளர் மதிப்பிற்குரிய சா. தேவதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

இன்று 24.11.2024 தேனி, வாசவி மஹாலில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் “சிறார் இலக்கிய விருது” அகழ் கலை இலக்கிய மன்றம், 30 சிறார்களைக் கொண்டு உருவாக்கிய “ஒரு கதை சொல்லட்டுமா?” என்ற புத்தகத்திற்கு, சாகித்திய அகாதமி விருதாளர் மதிப்பிற்குரிய சா. தேவதாஸ்

Read More
தமிழ்நாடு

இன்று செல்வி. யோகாம்பாள் அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

   தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 224- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (24.11.24) இன்று செல்வி. யோகாம்பாள் அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின்

Read More
தமிழ்நாடு

பெரம்பலூரில் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் அறிமுக கூட்டம் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

பெரம்பலூரில் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் அறிமுக கூட்டம் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். சமூக நீதிப் படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சலீம் சகியுல்லா கான் தீக்கதிர்

Read More
தமிழ்நாடு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கிராம சேவை கட்டிடத்தில் ஊராட்சி தலைவர் திருமதி H. சுகன்யா மற்றும் உப தலைவர் R. அருண்குமார் தலைமையில், நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூர், ஊராட்சி ஒன்றியம், கும்பக்குடி ஊராட்சியில் நேற்று 23. 11.2024  உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கிராம சேவை கட்டிடத்தில் 11.00 மணியளவில் ஊராட்சி தலைவர் திருமதி H. சுகன்யா மற்றும் உப தலைவர் R. அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

Read More
தமிழ்நாடு

பேரின்பம் பெற்றிடுவோம்!

பேரின்பம் பெற்றிடுவோம்————————————————–தென்றல் சுடுவதில்லை     தேன்பாகு கசப்பதில்லைவெண்பனி கொதிப்பதில்லை      விண்மதி தகிப்பதில்லை. மலர்மணம் துறப்பதில்லை      மழலைமுகம் மறப்பதில்லைசுடர்ஒளி குறைவதில்வை      சுற்றும்பூமி விரைவதில்லை. அதனதன் சிறப்புகள்      எதனிலும் தாழ்வதில்லைமனிதனின் செயல்கள்மட்டும்      மாறிமாறி வீழ்வதேனோ? ஆறாம் அறிவுக்கு       அகிலத்தில் மதிப்புயென்ன?ஐந்துக்கும் பத்துக்கும்      ஆலாய்ப் பறப்பதென்ன? தனக்கென்று ஒருபாதை      தனித்துவமாய்க்                           

Read More
தமிழ்நாடு

தாய்நேசம் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இரவு உணவு சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தாய்நேசம் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இரவு உணவு சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசித்தோரை தேடிச்சென்று உணவு வழங்குவதே நம் தாய்நேசம் அறக்கட்டளையின் சிறப்பு, நேற்று 23.11.2024 இரண்டாவது வாரமாக 20 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.உணவு வழங்குவதற்கு நன்கொடை வழங்கிய

Read More