தமிழ்நாடு

இன்று 26.11.2024 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து  தனக்கென ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிய தினம் 1949 ஆம் ஆண்டு  நவம்பர் 26 ஆம் நாள், அந்நாளை சிறப்பிக்கும் வகையில் நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் நாள் அரசியலமைப்பு  தினமாக

Read More
தமிழ்நாடு

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சாக்சீடு நிறுவனத்தின் மூலமாக கோவாண்டாகுறிச்சி ஆர். சி. ஜேம்ஸ் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 26.11.2024 இயக்குனர்

Read More
தமிழ்நாடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 ஆவது ஆண்டு விழா இன்று 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது.

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 ஆவது ஆண்டு விழா இன்று 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியினுடைய செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்வில் மாணவர்கள்

Read More
தமிழ்நாடு

“மனவளத்தை போற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “மனவளத்தை போற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார் முனைவர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மையத்தின் திட்ட இயக்குனர் மற்றும் சமூக மனநல ஆலோசகர்

Read More
தமிழ்நாடு

இன்று உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் 2024 முன்னிட்டு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI)  மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து 25.11.2024  இன்று உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முனைவர்.

Read More
தமிழ்நாடு

வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு!

வெண்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வெண்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாடு

மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர்  அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று “Bench and Bar Meeting” திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இன்று 25.11.2024  திங்கட்கிழமை திருச்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர்  அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று “Bench and Bar Meeting” திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள்

Read More
தமிழ்நாடு

இன்று தெய்வத்திரு.V. பிரபாகரன் ஐயா அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு குடும்பத்தார்கள் சார்பாக அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 225- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (25.11.24) இன்று தெய்வத்திரு.V. பிரபாகரன் ஐயா அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு குடும்பத்தார்கள் சார்பாக அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.        நீங்களும் பிறந்த நாள், திருமண

Read More
தமிழ்நாடு

திருச்சி தென்றல் நகர் கிளை நூலகத்தில், 57 ஆவது நூலக வார விழா நேற்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி தென்றல் நகர் கிளை நூலகத்தில், 57ஆவது நூலக வார விழா நேற்று 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இதில் வாசகர் வட்டம் யோகா பேராசிரியர்

Read More
இந்தியா

குட்டி விரல்கள் ஓவியக் கண்காட்சி!

குட்டி விரல்கள் ஓவியக் கண்காட்சி!நேற்று பாண்டிச்சேரியில் குட்டி விரல்கள் குழந்தைகள் ஓவியக் கண்காட்சியில் குழந்தைகளின் ஓவியங்கள் பாண்டிச்சேரி பொம்மையார் பாளையத்தில் கூழாங்கல் நூலகத்தில்  நடைபெற்றது. பெரும்பாலும் நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த உடன் ஓவியம் வரைவதை நிறுத்திவிடுகிறோம். ஆனால் உளவியல் அடிப்படையில்

Read More