தமிழ்நாடு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்கல்வி- சட்ட நுழைவுத் தேர்வு உண்டு உறைவிட ஐந்து நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகம் திருச்சி, 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடைபெறுகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்கல்வி- சட்ட நுழைவுத் தேர்வு உண்டு உறைவிட ஐந்து நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகம் திருச்சி, 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடைபெறுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான TNNLU -இல்

Read More
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் நகைச்சுவை அரங்கம் இன்று 27.11.2024 மாலை நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் இன்று 27.11.2024 மாலை நகைச்சுவை அரங்கம், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஐ. அரங்கராசன், அமைச்சர் பெ. உதயகுமார், துணை அமைச்சர்கள் முனைவர் அ. சையத் சாகிர் அசன், இரா. துரைமுருகன், முனைவர் சு. செயலாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Read More
தமிழ்நாடு

  திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர், ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் பள்ளியில் மேற்பார்வையிட்டார்.

நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர், ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வி சிறக்க நல்லதொரு அறிவுரைகளை வழங்கியதோடு இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பை முன்னின்று நடத்தி கொடுத்தார் என்பதை பெருமித்தோடு

Read More
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு, மற்றும் தமிழ்நாடு ஊரக திறனறிவு தேர்வு குறித்து பயிற்சி திருச்சி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மிளகுப் பாறை பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு, மற்றும் தமிழ்நாடு ஊரக திறனறிவு தேர்வு குறித்து பயிற்சி திருச்சி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மிளகுப் பாறை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை

Read More
தமிழ்நாடு

இன்று திருமதி.பகவதி(அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 227- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (27.11.24) இன்று திருமதி.பகவதி(அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி

Read More
தமிழ்நாடு

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு இன்று 27.11.2024 பயிற்சி அளித்தார்.

திருச்சி இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளி யில் இரயில்வே பாதுகாப்பு படை  காவலர்களுக்கு இளஞ்சிறார் நீதி சட்டம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு இன்று 27.11.2024 பயிற்சி அளித்தார்.

Read More
தமிழ்நாடு

திருச்சி பேரிடர் மீட்புக் குழு!

  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகர், மாவட்ட பேரிடர் மீட்புக் குழு அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு அவர்கள் தலைமையில் அவைத்தலைவர் மிர்பஹா சேக் தாவூத் மற்றும்

Read More
தமிழ்நாடு

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக முன்கூட்டிய விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிக்க வேண்டுகிறோம். மக்கள் சக்தி இயக்கத்தின் கோரிக்கை!

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக முன்கூட்டிய விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிக்க வேண்டுகிறோம்,  மக்கள் சக்தி இயக்கம். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறும்.புயல் கரையை கடப்பது

Read More
தமிழ்நாடு

இன்று திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் C. புவனேஷ்வரி அம்மா முன்னிலையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று 26.11.2024 நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காற்று மாசுபாடு, நீர் அனைவருக்கும் இன்றியமையாதது, ஏவுகணை மாதிரி, கணிம அட்டவணை, தாவர வகைகள், உணவு கலப்படம் பற்றிய விழிப்புணர்வு, அமில கார

Read More
தமிழ்நாடு

இன்று திருமதி.பகவதி(அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 226- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (26.11.24) இன்று திருமதி பகவதி(அறங்காவலர்-DSA) அவர்களின் திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.        நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின்

Read More