மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உத்திரவின் பேரில் நல்லூரில் உள்ள தனியார்(ஹெட்ச்) காப்பகத்தில் மனநலம் பாதித்தவரை ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி சாத்தாயி அம்மன் கோவில் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையில் கடந்த 15 நாட்களாக சுமார் 58 வயது மதிக்கத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஊர் பெயர் தெரியாமல் ஆண் ஒருவர் தங்கி இருந்து வந்துள்ளார். மேலும் உண்ன
Read More













