தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உத்திரவின் பேரில் நல்லூரில் உள்ள தனியார்(ஹெட்ச்) காப்பகத்தில் மனநலம் பாதித்தவரை ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி சாத்தாயி அம்மன் கோவில் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையில் கடந்த 15 நாட்களாக சுமார் 58 வயது மதிக்கத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஊர் பெயர் தெரியாமல் ஆண் ஒருவர் தங்கி இருந்து வந்துள்ளார். மேலும் உண்ன

Read More
தமிழ்நாடு

இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

30.11.24 இன்றைய தினம் சென்னையில் இருந்து நாங்கள் நான்கு நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தோம். அதில் மூன்று பேர் மாற்றுத்திறனாளி. அதிலும் வண்டி இயக்கியவர் அவரும் மாற்றுத்திறனாளி இந்த சூழ்நிலையில்  சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் வேப்பூர் பக்கத்தில் எங்களின் வாகனம் பழுதடைந்து நின்று

Read More
உலகம்

மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துவோம். திருக்குறள் தமிழ்த்திருமணம் மேலும் பரவிட முனைந்துழைப்போம்.
இரா.திருமாவளவன்.

கடந்த 29.11.2024 ஆம் நாள் வெள்ளிக் கிழமை, இரவு 7.00 மணி அளவில் பினாங்கு சியார்ச்சி டவுன் அலாம் இண்டா நிகழ்வரங்கில் தயாளன்குமார் தனலக்குமி இணையருக்கு இனிதே தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி தமிழ்த்திருமணம் நடத்தி வைத்தேன். நான் நடத்தும் திருக்குறள் தமிழ்த்திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளில்

Read More
தமிழ்நாடு

உணர்வான உறவுகளே!

உணர்வான உறவுகளே! உயிரான நட்புகளே! வணக்கம்.எனக்கு தாத்தா என்ற உயர்பதவி வழங்கி என் வாழ்வை முழுமையாக்கிய எங்கள் இல்லத்து தேவதை- யாழிசையாய் முழங்கி தேனிசையாய் அனைவர் உள்ளங்களையும் ஆண்டு வரும் இளவரசி- என் தவப்புதல்வன் கிஷோர்பாலாஜி & தமிழ்ப்புதல்வி சாத்தம்மைப்பிரியா தம்பதியரின் தலைமகள் யாழிசை

Read More
தமிழ்நாடு

பைந்தமிழியக்கம், 95-ஆம் திங்கள் பொழிவு, அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, திருச்சி, இன்று 30.11.2024 மாலை நடைபெறுகிறது.

பைந்தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி, 95-ஆம் திங்கள் பொழிவு, இன்று 30.11.2024 மாலை அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இயக்குநர் பைந்தமிழ் இயக்கம், புழவர் பழ. தமிழாளன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியை, சையது முர்துஷா

Read More
தமிழ்நாடு

இலங்கையை ஆண்ட சோழ வம்சத்தினர் வெளியிட்ட நாணயம்!

  கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர் சந்திரசேகர

Read More
தமிழ்நாடு

திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் கான்வென்டில் உள்ள செயின்ட் ஜான்டி பிரிட்டோ தொழில் பயிற்சி அரங்கில் உலகளாவிய சவால்களில் ஒன்றான பருவநிலை மாற்றம் பற்றி ஒருநாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீட்ஸ் நெட்வொர்க்கின்(NEEDS NETWORK) திருச்சி மத்திய மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 30.11.2024  சனிக்கிழமை காலை 9: 30 மணி முதல் மாலை 4: 30 மணி வரை திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் கான்வென்டில் உள்ள செயின்ட் ஜான்டி பிரிட்டோ தொழில் பயிற்சி

Read More
தமிழ்நாடு

இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திரு.சுப்பிரமணி அவர்கள் சார்பாக திருமதி.பகவதி அவர்கள் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 230- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (30.11.24) இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திரு.சுப்பிரமணி அவர்கள் சார்பாக திருமதி.பகவதி(அறங்காவலர்-DSA) திருக்கரங்களால் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற

Read More
தமிழ்நாடு

தமி்ழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பம்பரம்சுத்தி ஊராட்சி இணைந்து  பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது.

பம்பரம்சுத்தி ஊராட்சியில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி திருச்சி மாவட்டம் இலால்குடி தாலுகா, பம்பரம்சுத்தி ஊராட்சியில் தமி்ழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பம்பரம்சுத்தி ஊராட்சி இணைந்து  பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது. பம்பரம்சுத்தி ஊராட்சி

Read More
தமிழ்நாடு

2004 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு இன்று கல்லூரி முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி அவர்கள் தலைமையில் காலை சிறப்பாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின் 2004 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு இன்று 30.11.2024 சனிக்கிழமை கல்லூரி குளிர்சாதன அரங்கில் நிர்வாகதின் அனுமதியுடன், கல்லூரி முதல்வர் முனைவர் ம.

Read More