தமிழ்நாடு

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு.

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Read More
தமிழ்நாடு

10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட மக்கள் அதிகாரம் கோரிக்கை!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செடி மலை முருகன் கோவில் தெரு மக்களின் 10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட இன்று 02.12.2024 மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர்.செழியன்  தலைமையில் மனுவாக கொடுக்கப்பட்டது. கோரிக்கைகள்,

Read More
தமிழ்நாடு

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்,  திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட சுமோ கிராண்டி, டிவிஸ் அப்பாச்சி, சூப்பர் ஸ்ப்ளெண்டர் என 14 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனம் 01 மற்றும் 13 இருசக்கர சக்கர வாகனங்கள்) தற்போது உள்ள நிலையிலேயே பதிவுச்சான்றிதழ் ரத்து செய்து (RC Surrender)

Read More
தமிழ்நாடு

எய்ட்ஸ் தினம்
ஒரு பக்க அஞ்சல் தலை கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். முதன்மை அஞ்சல் தலை சேகரிப்பாளர் தஞ்சை காசிநாத் முன்னிலை

Read More
தமிழ்நாடு

நடிகை மதுபாலா
ஒரு பக்க அஞ்சல் தலை கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நடிகை மதுபாலா

Read More
தமிழ்நாடு

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் இசைத்துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் இசைத்துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய இசை மருத்துவக் கழகம் நாதா பெங்களூர் அமைப்பும் கலைக்காவிரி இசைத் துறையும் இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது. டிசம்பர் 1, 2, 3 , –

Read More
தமிழ்நாடு

புதிய பாரத (மத்திய அரசு திட்டம்) எழுத்தறிவு திட்ட துவக்க விழா இன்று 02.12.2024 மாலை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம்ஸ்ரீரங்கம், SES கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில்புதிய பாரத (மத்திய அரசு திட்டம்) எழுத்தறிவுத்திட்ட துவக்கவிழா நடைபெற்றது.புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் இன்று 02.12.2024 திங்கள் கிழமை மாலை 4.30 மணியளவில் தலைமைஆசிரியர் வை. சைவராஜு தலைமையில் தன்னார்வலர்கள்

Read More
தமிழ்நாடு

வானூர்தி தாங்கிக் கப்பல்
ஒரு பக்க அஞ்சல் தலை கண்காட்சி!

  திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் முன்னிலை

Read More
தமிழ்நாடு

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 232- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் 02.12.2024 இன்று அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 232- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (02.12.24) இன்று அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின்

Read More
தமிழ்நாடு

திருமதி ஐ. சஸ்டின் சகாயமேரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக பொருளாளர் திருமதி ஐ. சஸ்டின் சகாயமேரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறோம். தலைவர் ரமணா சி. மணி, துணைத் தலைவர்கள் Dr. SV. முத்துராமன், D. செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் M.

Read More