Email :127

இன்று 11.12.2024 மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பொலி பவுண்டேஷன், ஈரோடு மாவட்டம், மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்தை நோக்கி, A. ரேணுகா தேவி அவர்களுக்கு மகாகவி விருது 2024 வழங்கப்பட்டது.
விருது வழங்கிய சிலம்புலி பவுண்டேஷனுக்கு மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்தை நோக்கி அமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.














