• Home
  • தமிழ்நாடு
  • திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் நேற்று 26.12.25 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் நேற்று 26.12.25 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Email :42

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் நேற்று 26.12.25 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் *முனைவர்.அ.லாவண்யா* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு *வெற்றியின் மறுபெயர் முயற்சி* எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரது புதிய கருத்துக்கள் சிந்தனைகள் மாணவ மாணவிகளை வெகுவாக கவர்ந்தது. அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துரை வழங்கிய திருவரங்கம் இராசவேலர் சென்பகத் தமிழரங்கின் தலைவர் சகோதரர் *திரு.இளங்கோவன்* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைந்த நூலகத்துறை உதவி பேராசிரியர் *முனைவர்.மஞ்சுளா குமார்* அவர்களுக்கும் தலைமை வகித்த நூலகத் துறை தலைவர் கலை புல முதன்மையர் *முனைவர்.ச.லெஷ்மி* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts