Email :100

கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய ஆதன் குறித்த மதிப்புரையை வெளியிட்டுள்ளது. இம்மாத நக்கீரனின் இனிய உதயம்.

கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் அவர்களுக்கும், கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கும், என் சகோதரத்துவத்தோழன் திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டக உரிமையாளர் இராதமிழ்தாசன் அவர்களுக்கும் அன்பு நன்றிகள்.
முனைவர் ஜா.சலேத்
திருச்சிராப்பள்ளி
04.02.2025, 7.30 மு.ப.














