Email :109
தமிழியக்கம் சார்பாக VELLORE INSTITUTE OF TECHNOLOGY இல் நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் சுஜாதா சஞ்சய் குமார் பெற்றுள்ளார்.
இப்பரிசினை வி.ஐ.டி.வேந்தரும், தோழர்.தியாகு அவர்களும் வழங்கி சிறப்பித்தார்கள்.













