Email :197
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை 4 மணி அளவில் திருச்சி சாலை ரோடு உறையூரில் உள்ள GKM முதலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர், தமிழ் திரு ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமை தாங்க உள்ளார்.














