Email :141
நேற்று 08.02.2025 மாவட்ட அளவிலான கிராம அறிவியல் திருவிழா திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வானவில் மன்ற கருத்தாளர் திருமிகு.பிரதீபா அவர்கள் அவரது கிராமத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இதில் திருச்சி மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். கிராமத்தில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
















