
இன்று 11/01/2025 மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முதியோர் மற்றும் மாற்று திறனாளி அவர்களுக்கு கைலி, துண்டு மற்றும் புடவை ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ் , மாநில துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி, மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M சத்யா மற்றும், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V ரேகா, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி கவிக்குயில், திருச்சி மாவட்ட தொழில் அணி செயலாளர் திருமதி லதா மற்றும் திரு E அருண், திருமதி செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.















