• Home
  • தமிழ்நாடு
  • அரிமா சங்கத்துடன் இணைந்து புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பாகவும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

அரிமா சங்கத்துடன் இணைந்து புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பாகவும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Email :83

பெரம்பலூர், அருகில், அருமடல் என்ற ஊரில், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், பெரம்பலூர் அரிமா சங்கத்துடன் இணைந்து புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பாகவும் பொங்கல் விழா

13.01.2025 திங்கள் அன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts