தமிழ்நாடு

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் இன்று (06/12/2024) சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகில் பெல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நிறுவன தலைவர் திரு டி. செல்வராஜ் அவர்கள் தலைமையில்

Read More
தமிழ்நாடு

இரங்கல் செய்தி.

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும்செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்கோவிந்தசாமி (83). தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டைவிவேகானந்தநகரில் வசித்துவந்தார்.  வயதுமூப்பு காரணமாக உடல் நிலைபாதிக்கப்பட்டிருந்த கோவிந்தசாமிகாலமானார். 25 ஆண்டுகளுக்கு மேல் பழகி இருக்கிறேன் சிறிய அன்பளிப்பை கூட வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளராகவாழ்ந்தவர்

Read More
தமிழ்நாடு

திருச்சி தூய வளனார் கல்லூரியில், டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.

அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (அஃய்க்கப்), புனித ஜோசப் கல்லூரி கிளையானது நாட்டு நலபணித் திட்டம் மற்றும் மேக்‌ஷி விஷன் உயர்பல்நோக்கு மருத்துவமனையுடன் இணைந்து டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களை உள்ளடக்கி இரத்தம் மற்றும் கண்

Read More
தமிழ்நாடு

இந்தியா பிற நாடுகளுடன் கூட்டாக வெளியிட்ட அஞ்சல் தலை ஒரு பக்க கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத்

Read More
தமிழ்நாடு

நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு!

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர் சந்திரசேகர தவே

Read More
தமிழ்நாடு

சுடுமண் காதணிகள்!

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். பள்ளிச் செயலர் பிரமிளா ரவிச்சந்திரன்

Read More
தமிழ்நாடு

நாணயவியல் சிறப்பு அஞ்சல் உறை
ஒரு பக்க கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத்

Read More
தமிழ்நாடு

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 05.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 05.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து, திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் அரங்க வாழ்த்துப் பாடல், கவிஞர் லால்குடி முருகானந்தம் அவர்கள் தலைமையேற்று

Read More
தமிழ்நாடு

சென்னை மெரினா கடற்கரையில் மண் வளத்தை பாதுகாக்க விலியூறுத்தி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இன்று டிசம்பர் 5 உலக மண் தினத்தில் திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் நமது இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியமானது அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை

Read More
தமிழ்நாடு

T.வளவனூர் கிராமத்தில் மிகச் சன்ன இரக நெல் சாகுபடி பற்றிய பண்ணைபள்ளி நடைபெற்றது.

அட்மா திட்டத்தில் பண்ணைப்பள்ளி  திருச்சி மாவட்டம் இலால்குடி  வட்டாரத்தில் இன்று 05.12.2024 T.வளவனூர் கிராமத்தில் மிகச் சன்ன இரக நெல் சாகுபடி பற்றிய பண்ணைபள்ளி நடைபெற்றது. இதில் திரு.இரா.வடிவேல் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கலந்து கொண்டு உலக மண் தினம் பற்றிய விழிப்புணர்வு,

Read More