தமிழ்நாடு

திருச்சி தாய் நேசம் அறக்கட்டளைக்கு “தமிழக குரல்” விருது வழங்கப்பட்டது.

இன்று 07.12.2024 கோயம்புத்தூர் தானிஷ் அஹமத் தொழில்நுட்ப கல்லூரியில் தன்னிகரில்லா “தமிழக குரல்” விருது விழாவில் தாய் நேசம் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டு, அறக்கட்டளை குழுவினர் அனைவருக்கும்  “தமிழக குரல்” விருது வழங்கப்பட்டது.

Read More
தமிழ்நாடு

பாலியல் துன்புறுத்தல் தடுப்பது குறித்த பயிலரங்கம்!

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியாவால் நடத்தப்பட்டது. இந்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் குமார் மோட்டுபள்ளி மற்றும்

Read More
தமிழ்நாடு

சகோதரனின் பிறந்தநாளை முன்னிட்டு அருவி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

நேற்று 06.12.2024 நம் தாய் நேசம் அறக்கட்டளையின் அறங்காவலரும்  நன்மதிப்பாளருமான திரு மணிகண்டன் அவர்களுக்கு தாய் நேசம் அறக்கட்டளை குழுவினர் அனைவரின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகோதரனின் பிறந்தநாளை முன்னிட்டு அருவி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

Read More
தமிழ்நாடு

அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் வரை செய்துவரும் சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

கன்மலை அறக்கட்டளை 14ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக என்ற நோக்கத்தை கொண்டுள்ள கண்மலை அறக்கட்டளையின் நிறுவனர் வில்பர்ட் எடிசன், பொருளாளர் சகாய ஹெலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில் இல்லத்தின் முகப்பிலேயே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச

Read More