தமிழ்நாடு

ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப்பெண் குழந்தைகள் தினவிழா!

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப்பெண் குழந்தைகள் தினவிழா.  தமிழக அரசின் உத்தரவின் படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப் பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை ஏற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா

Read More